sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 13, 2024 09:45 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏனாம் கடைகளில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஏனாம் பழைய பஸ் நிலையம் அருகே கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக ஏனாம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், இரண்டு குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. கடைகளின் உரிமையாளர்கள், காக்கிநாடா பகுதியை சேர்ந்த ராம்பாபு, 39; ஏனாம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ், 33, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 500 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us