sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது 2.200 கிலோ பறிமுதல்


ADDED : ஜூலை 03, 2024 02:58 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது நல்லாவூர் சுடுகாடு மற்றும் கொந்தாமூவர் அருகே சந்தேகிக்கும் வகையில் பைக்குகளுடன் நின்ற இருவரை பிடித்து சோதனை செய்ததில் இருவரிடமும் தலா 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

விசாரணையில் நல்லாவூர் வெங்கடேஷ் மகன் அஜய், 23; கொந்தாமூர் மாரியம்மன் கோவில் வீதி கெங்காபால் மகன் கதிரவன்,23; என்பதும் இருவரும் சென்னையில் இருந்து கஞ்சா வங்கி வந்து விற்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த 2,200 கிராம் கஞ்சா மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us