sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயம் கடத்திய 2 பேர் கைது

/

சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 13, 2024 05:56 AM

Google News

ADDED : மே 13, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவடி சுடுகாடு அருகே, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.

அதில், அவர்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், பிரம்மதேசம் அடுத்த குருவம்மாப்பேட்டை பெரியசாமி மகன் அருண்ராஜ், 27; சேகர் மகன் சிவமூர்த்தி, 37; எனவும் தெரிந்தது.

உடன் போலீசார், அருண்ராஜ், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us