sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

/

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது


ADDED : ஆக 08, 2024 11:00 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தற்காலிக பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், சப் இன்ஸ் பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையம் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து, சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், இருவரும், விழுப்புரம் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராகதேவன், 18; பிரகாஷ், 19; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us