sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த 3 பேர் கைது

/

ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது


ADDED : மே 01, 2024 11:38 PM

Google News

ADDED : மே 01, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் பாகூர் பகுதிகளில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். முள்ளோடை சந்திப்பில் சாலையில், மது போதையில் பொதுமக்களை ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்ட கடலுார், தாழங்குடா சுனாமி வீதியை சேர்ந்த பிரகாஷ், 50; வில்லியனுார், தட்டாஞ்சாவடி இ.பி., காலனியை சேர்ந்த பிரபு, 32, ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பம் நவாப் தோப்பு பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வள்ளலார் நகர் நாகராஜ், 53, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us