sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 பேரிடம் ரூ. 2 லட்சம் 'அபேஸ்'

3 பேரிடம் ரூ. 2 லட்சம் 'அபேஸ்'

3 பேரிடம் ரூ. 2 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஏப் 18, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 11:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, 1.38 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.

சிவசங்கரி என்பவரிடம், தனியார் வங்கி அதிகாரி போல பேசிய நபர், அவரது கிரெடிட் கார்டில் உள்ள தொகையை உயர்த்த, வங்கி, கணக்கு, கிரெடிட் கார்டு விபரங்களை கேட்டுள்ளார்.

அந்த ஆசையில், மொபைல் போனிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கொடுத்ததும்,அவரது வங்கி கணக்கில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

கதிரவன், என்பவரிடம் வீடியோ காலில் பேசிய நபர், அவரது ஆபாச வீடியோவை சமுக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டனார். அதற்கு பயந்து, அவர், 50 ஆயிரம் கொடுத்து ஏமாந்தார்.

புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து,விசாரித்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us