sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை

/

காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை

காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை

காரைக்கால் திருவிழாவிற்காக 30 டன் மாம்பழங்கள் வருகை


ADDED : ஜூன் 20, 2024 09:11 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் மாங்கனிதிருவிழாவை முன்னிட்டு சுமார் 30டன் மாம்பழங்கள் விற்பனைக்காக வந்துள்ளது.

காரைக்கால் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு மாம்பழங்கள் அதிகளவு விற்பனையாகும். இதற்காக வியாபாரிகள் சேலம்,கும்பகோணம், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் 30 டன் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் சில இடங்களில் மாம்பழத்தை ரசாயனக்கல்லை பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர். இதை உண்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இது குறித்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மாம்பழம் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us