sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்

/

முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்

முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்

முருகன் கோவிலில் 308 குடம் பாலபிேஷகம்


ADDED : ஜூலை 30, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு வில்லியனுார் சிவசுப்ரமணிய சுவாமிக்கு 308 பால் குடம் ஊர்வலம் சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர்.

வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய கோவிலில் ஆடி கிருத்தியை முன்னிட்டு நேற்று காலை 7:15 மணியளவில் கணபதிேஹாமமும், 9:30 மணியளவில் 308 பால்குடம் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வில்லியனுார் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

பகல் 11:30 மணியளவில் சுவாமிக்கு 308 பால்குடம் அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து 12:00 மணியளவில் தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் உற்சவதாரர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us