sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன்  நகை கொள்ளை

/

மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன்  நகை கொள்ளை

மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன்  நகை கொள்ளை

மாகி டிரைவர் வீட்டில் 35 சவரன்  நகை கொள்ளை


ADDED : ஜூலை 08, 2024 04:15 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாகியில், பஸ் டிரைவர் வீட்டில் புகுந்து 35 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட, கேரளாவில் உள்ள மாகி அடுத்த பள்ளூர் பேரல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம், தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், கடந்த 25ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது.

இதுகுறித்து பள்ளூர் போலீசில் அப்துல்கரீம் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us