sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

/

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது


ADDED : மே 03, 2024 06:31 AM

Google News

ADDED : மே 03, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வடமங்கலம் - மங்கலம் சாலையில் பொது இடத்தில் மது அருந்திவிட்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்ட கீழ்சாத்தமங்கலம் புதுநகர் குமரன், 31; அருள், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கரிக்கலாம்பாக்கம் போலீசார் பொது இடத்தில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட கோர்க்காடு அய்யனார் கோவில் தெரு கணேசன், 34; வில்லியனுார் பாலாஜி நகர் கண்ணன், 41, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us