/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது
/
ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது
ADDED : செப் 12, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் ஒதியஞ்சாலை போலீசார் சோதனை செய்தனர்.
ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த லண்டு நாயக், 50; தும்புறு மாந்தால், 45, சஞ்சய், 35; காலுசேரன், 26, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

