sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

/

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது


ADDED : செப் 12, 2024 03:19 AM

Google News

ADDED : செப் 12, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.

புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் ஒதியஞ்சாலை போலீசார் சோதனை செய்தனர்.

ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த லண்டு நாயக், 50; தும்புறு மாந்தால், 45, சஞ்சய், 35; காலுசேரன், 26, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us