sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் காயம்

/

ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் காயம்


ADDED : ஜூன் 12, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் நான்கு பெண்கள் காயமடைந்ததனர்.

பண்ருட்டியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் ஆட்டோ ஒன்று அண்ணா கிராமம் அடுத்த சாலை நகர் பகுதிக்கு சென்றது. பாலுார் அகரத்தை சேர்ந்த ரமேஷ்,33; ஓட்டி சென்றார். பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பன்றி மீது மோதி ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த சாலை நகர் வேதமூர்த்தி மனைவி ராஜலட்சுமி,38; பன்னீர்செல்வம் மனைவி விஜயசுந்தரி,40; கீழ்கவரப்பட்டு ரமேஷ் மனைவி சோலையம்மாள்,31; ஆண்டிப்பாளையம் மணி மனைவி மீனா,40; ஆகியோர் படுகாயமடைந்தனர். டிரைவர் ரமேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us