sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் நின்ற 5 பேர் கைது

/

கத்தியுடன் நின்ற 5 பேர் கைது

கத்தியுடன் நின்ற 5 பேர் கைது

கத்தியுடன் நின்ற 5 பேர் கைது


ADDED : மே 30, 2024 10:24 PM

Google News

ADDED : மே 30, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது இடத்தில் நின்று கத்தியை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். நுாறடி சாலை தனியார் மது பார் வாசலில் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், பாவணார் நகரை சேர்ந்த கார்த்தி, 23; குரு,23; என தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதேபோல், திலாசு பேட்டை அருகே கத்தி யுடன் சுற்றிய திலாசுபேட்டை விக்கி, 20; ரஞ்சித், 19; கோரிமேடு சிவா, 21 ஆகியோரை டி.நகர், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us