sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

/

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது


ADDED : மே 01, 2024 11:38 PM

Google News

ADDED : மே 01, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார், :திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பொது இடத்தில் மது அருந்தி கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட சோரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜசேகர், 34; சோம்பட்டு சந்தோஷ்குமார், 23; விழுப்புரம் பிரகாஷ், 28; குமார், 49, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதாக குமாரப்பாளையத்தை சேர்ந்த ரவி, 42; கருவடிக்குப்பம் சிலம்பரசன், 36, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us