sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு

/

போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு

போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு

போலீசில் 69 பேருக்கு பதவி உயர்வு


ADDED : மார் 06, 2025 03:06 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கு, தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி போலீசில் 10, 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என மூன்று கட்ட பதவி உயர்வு கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, போலீசில் 10 ஆண்டுகள் பணி முடித்த 9 போலீசாருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணி முடித்த தலைமை காவலர்கள் 8 பேருக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்த 45 பேருக்கு, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us