sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்

சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்

சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற வாகனம்


ADDED : மார் 14, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை வளாகத்தில் பழுதாகி நின்ற அரசு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11:00 மணி அளவில் புதுச்சேரி பல்கலைக் கழக துணை பதிவாளரின் அரசு வாகனம், தபால் பணிக்காக சட்டசபைக்கு வந்தது.

சட்டசபையின் நுழைவு வாயில் உள்ளே சென்ற வாகனம், திடீரென பழுதாகி வழியிலேயே நின்றது. இதனால், சட்டசபைக்கு வந்து செல்லும் மற்ற வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபை செயலர் தயாளன் அறிவுறுத்தலின் பேரில், தனியார் மினி கிரைன் மூலம் பழுதாகி நின்ற வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us