sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 

/

சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 

சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 

சிறுவன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு 


ADDED : மே 27, 2024 05:05 AM

Google News

ADDED : மே 27, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள சோரி யாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் வெங்கடேஸ்வரன் 16; இவர் தனது நண்பர் ஹரிஷ்மனோ உள்ளிட்டோருடன், குருவி நத்தம் அரசு பள்ளி மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த சோரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஷ் விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ்மனோவை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

வெங்கடேஸ்வரன், ஏன் விளையாடாமல் பேசிக் கொண்டிருக்கிறாய், வந்து விளையாடு என்று ஹரிஷ் மனோவை அழைத்துள்ளார்.

இதனால், ஜெகதீஷிக்கும், வெங்கடேஸ்வரனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜெகதீஷ் அருகில் இருந்த கல்லை எடுத்து வெங்கடேஸ்வரன் தாக்கினார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், பாகூர் போலீசார், ஜெகதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us