sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்

/

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்


ADDED : மே 30, 2024 04:49 AM

Google News

ADDED : மே 30, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பம், தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் மகள் ரிஷிகா, 22. இவர் தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். இவரை கடந்த 23ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.

காணாமல் போன ரிஷிகா, சிங்கிரிகுடியை சேர்ந்த பெயிண்டர் அருண், 23, என்பவரை கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று உருளையன்பேட்டை சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.

எஸ்.பி., அறிவுறுத்தலின் பேரில், தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருவரின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us