sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

/

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி


ADDED : ஜூன் 18, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சாராயக்கடையில் அதிகமாக மது குடித்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 45: இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். அதிகமாக மது குடித்து வந்த இவருக்கு சிறுநீரகத்தில் பிரச்ணை ஏற்பட்டு உடநிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்று அதிகளவில் மது குடித்தார். அங்கு மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us