sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

/

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது


ADDED : ஆக 07, 2024 11:17 PM

Google News

ADDED : ஆக 07, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : நுாறடிச்சாலையில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நுாறடிச்சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தார்.

போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது, வில்லியனுார் கோபாலன்கடை, அன்பு நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி (எ) ரவிந்திரன், 24; என தெரியவந்தது.

இவர் மீது கஞ்சா மற்றும் வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ரவியிடம் இருந்து கத்தி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us