sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

/

பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் ரூ. 2.33 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை


ADDED : மே 23, 2024 10:32 PM

Google News

ADDED : மே 23, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை என கூறி பெண்ணிடம் 2.33 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி, 39; இவரை மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு , ஆன் லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பிய அந்த பெண் 2.33 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். மேலும், அவர் ஆன் லைன் மூலம் வேலை செய்ததற்கான பணத்தையும் அவரால் எடுக்க முடியாமல் முடக்கப்பட்டது.

இதற்கு பின் அந்த மர்ம நபரின் மொபைல் போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பெண் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us