sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்; துறை இயக்குனர் தகவல்

/

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்; துறை இயக்குனர் தகவல்

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்; துறை இயக்குனர் தகவல்

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்; துறை இயக்குனர் தகவல்


ADDED : செப் 16, 2024 05:34 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : வில்லியனுார் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக பகுதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி இயங்கிவந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாணவியர் விடுதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவியர் விடுதி இதுநாள் வரையில் செயல்படாமல் உள்ளது.

மாணவியர் விடுதியை திறந்து தொடர்ந்து செயல்பாட்டுக்கு கொண்ட வரவேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் துறை இயக்குனர் இளங்கோவன், மாணவியர் விடுதியை பார்வையிட்டு, பாழடைந்து உள்ள விடுதியை நவீன படுத்தி புரணமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மாணவியர் விடுதி புரணமைக்கும் பணியை ஆய்வு செய்த

அதனை தொடர்ந்து 6ம் வகுப்பு முதல் கல்லுாரி மாணவிகள் வரையில் இந்த விடுதியில் தங்கி படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆதி திராவிட நலத்துறையில் வழங்கப்பட்டு வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர்கள் அதனை பயன்படுத்திகொள்ளலாம் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us