sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன் 

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன் 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன் 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன் 


ADDED : ஏப் 24, 2024 11:01 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., யில் முதலாம் வகுப்பில் 5 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு அட்மிஷன் அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் 6 வயது பூர்த்தியானாமல் மட்டுமே ஒன்றாம் வகுப்பு அட்மிஷன் அளிக்கின்றனர்.

இதனால் புதுச்சேரி அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு குறித்து தெரியாமல் பெற்றோர் குழம்பினர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்; சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1ம் வகுப்பு பழைய முறைப்படி 3 வயது முடிந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி., முடித்து 5 வயதில் சேர்க்கப்படுகின்றனர். 6 வயது முடிந்த குழந்தைகளை தான் 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற புதிய ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.

பழைய முறைப்படி அட்மிஷன் நடக்கிறது. ஏப்ரல் மாதமே 2023-24 கல்வியாண்டு துவங்கி விட்டது.

கடந்த ஆண்டு யு.கே.ஜி படித்த குழந்தைகள் 1ம் வகுப்பில் தற்போது படித்து வருகின்றனர். வரும் ஜூன் மாதம் வரை புதிய அட்மிஷன்களும் நடக்கும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us