sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி

/

வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி

வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி

வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி


ADDED : பிப் 26, 2025 04:49 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், புதுச்சேரி கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவிகள், கல்லுாரி முதல்வர் மொகமத் யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமையில், காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவுறுத்தலின்படி, கல்லுாரி மாணவிகள் ஆர்த்தி, அபிநேயா, சாருஸ்ரீ, தேவிவைஷ்ணவி, திவ்யதர்ஷினி, தாட்சாயணி, சவுஜன்யா, காயத்ரி, கோபிகா, காயத்ரி, ஹரிணிகுமாரி, காயத்ரி உள்ளிட்டோர், நேற்று காலை துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து, கடற்கரை சாலையை சுத்தம் செய்தனர்.

மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அகற்றினர்.

பொதுமக்களுக்கு துாய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us