sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு

/

ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு

ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு

ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு


ADDED : மார் 26, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 26, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஜே. சி.பி.எஸ்.இ .,மேல்நிலைப் பள்ளியில் 10ம் ஆண்டு மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். விழாவில், டாக்டர் லோகேஷ் பாலாஜி மற்றும் அவரது துணைவியர் கலந்து கொண்டு, மழலையர் குழந்தைகளுக்கு பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கினர்.

ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் தீபா சிவரஞ்சனி, சாருலதா ஆகியோர் செய்ருந்தனர். இதில், பெற்றோர்கள் இனி குழந்தைகளுக்கு திடமான சத்தான உணவுகளை மட்டுமே பரிமாறுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us