sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 20, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

லாஸ்பேட்டை அரசு நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 85 முதல் 92ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.

மாணவர்கள் சார்பில், நாவலர் நெடுஞ்செழியன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

பள்ளி முதல்வர் அர்பிதா முன்னிலை வகித்தார். உலகளாவிய மனித நேய சேவை சங்க தலைவர் ஆனந்தன் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அதனை தொடர்ந்து, பள்ளிக்கு ஜெராக்ஸ் மிஷின் மற்றும் மைக் கருவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி உலகளாவிய மனிதநேய சேவை சங்கத்தின் துணை தலைவர் ராஜா, செயலாளர் பாபு, பொருளாளர் ரமேஷ் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us