sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்கன்வாடி மையம் புனரமைப்பு

அங்கன்வாடி மையம் புனரமைப்பு

அங்கன்வாடி மையம் புனரமைப்பு


ADDED : பிப் 25, 2025 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2025 05:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை ஜெ.ஜெ. நகர் அங்கன்வாடி மையத்தை, என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி சொந்த செலவில் புனரமைத்து கொடுத்தார்.

புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பழுதடைந்துள்ள அரசு அங்கன்வாடி மையங்கள், என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமியால், புனரமைக்கப்பட்டு வருகிறது.

உழவர்கரை ஜெ.ஜெ., நகர் அரசு அங்கன்வாடி மையம் பழுதாகி, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையேற்ற அவர், அந்த அங்கன்வாடி மையத்தை தனது சொந்த செலவில் புனரமைத்தார். இதன் மூலம் 2வது அரசு அங்கன்வாடி மையத்தை அவர் புனரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் உழவர்கரை என்.ஆர்.காங்., முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, உழவர்கரை தொகுதியில் இயங்கும் 3வது அரசு அங்கன்வாடி மையத்தையும் புனரமைத்து புதுப்பிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us