sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

/

சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சங்கராபுரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மிகை செலவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


ADDED : ஆக 07, 2024 05:27 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் மிகை செலவின புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூட்டை, விரியூர், ராவத்தநல்லுார், புதுப்பட்டு, ரங்கப்பனுார், அரசம்பட்டு, தியாகராஜபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய 7 ஊராட்சிகளில் 2015 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தனி அலுவலர் பதவி காலத்தில் மிகை செலவினம் செய்து நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக நிலுவையில் இருந்து வந்த இவ்வழக்கில், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக 7 ஊராட்சி செயலர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலான அலுவலர்கள் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் நேற்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us