sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

/

வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


ADDED : மே 22, 2024 01:12 AM

Google News

ADDED : மே 22, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம், தேசிய வன்முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று, துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.

அவர் உறுதிமொழி வாசிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் முதுநிலை கணக்கு அதிகாரி ஸ்ரீதரன், கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன், கதிரவன் மற்றும் நல அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us