ADDED : ஜூலை 04, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : பொது இடத்தில் தகராறு செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார். மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையில் மது குடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறு செய்த விழுப்புரம் மாவட்டம், தளவானுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகுரு 28, சவுந்திரபாண்டியன் 33, சக்திவேல் 27 ஆகியோரை கைது செய்தனர்.