sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் 

/

மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் 

மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் 

மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் 


ADDED : செப் 08, 2024 05:54 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியொட்டி, மணக்குள விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தங்க கவசம் அணிவித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரித்த மேடையில் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்காக சிறப்பு தரிசனம், அர்ச்சனைகள் ரத்து செய்யப்பட்டது.

தடுப்பு கட்டைகள் அமைத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

பின்பு மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us