sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு

/

முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு

முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு

முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 23, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலை அமைதியாகவும், நேர்மையாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி முழுதும் நேற்று முன்தினம் வரை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் உள்ள 204 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சுய உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரி பகுதியில் 28 பேர் மீதும், காரைக்காலில் 12 பேர் மீதும், மாகியில் 3, ஏனாமில் ஒருவர் மீது என மொத்தம் 44 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்கு பதிவு செய்தனர்.

முத்தியால்பேட்டை வாழைக்குளம் அரவிந்த், திருவள்ளுவர் நகர் ஜெயசீலன், நோணாங்குப்பம் கலைவாணன், தவளக்குப்பம் தானாம்பாளையம் நல்லவாடு விஷ்ணு, ஆகியோரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க முத்தியால்பேட்டை மற்றும் அரியாங்குப்பம் போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us