sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை

/

கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை

கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை

கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை


ADDED : ஏப் 12, 2024 04:34 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : கூலித்தொழிலாளியை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஏரிப்பாக்கம் பழைய காலனியைச் சேர்ந்தவர் காந்தி 45; இவர் நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் வீட்டின் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தயாளன், 22; அவரது நண்பர்கள் பரத், 21; துரை, 23; ஆகியோர் சேர்ந்து காந்தி வீட்டில் எதிரில் இருந்த தெரு மின் விளக்கு பல்பை கழற்றினர். இதனை காந்தி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தயாளன் உள்ளிட்ட மூவரும் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் காந்தியை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த காந்தி அரசு பொது மருத்துவமைனயில் சேர்த்தனர்.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப் பதிந்து, தயாளன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us