sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி மீது தாக்குதல்

/

தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளி மீது தாக்குதல்


ADDED : ஏப் 30, 2024 05:12 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மதுகுடித்து விட்டு சாலையில் நின்றவரை வீட்டுக்கு செல்லும்படி கூறியதால், மீனவரை கம்பியால் குத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பு, 54; மீன்பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் தெப்பக்குளம் சாலையில் மது குடித்து விட்டு நின்றார். அவரை, வீட்டுக்கு செல்லுமாறு அன்பு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலசீலன் இரும்பு கம்பியால், அவரை குத்தினார். இதில், காயமடைந்து, அன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெயசீலனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us