sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்னை தாக்கி கொலை மிரட்டல்

/

பெண்னை தாக்கி கொலை மிரட்டல்

பெண்னை தாக்கி கொலை மிரட்டல்

பெண்னை தாக்கி கொலை மிரட்டல்


ADDED : ஆக 13, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் மூலநாதர் நகரை சேர்ந்தவர் சிவா மனைவி ராஜேஸ்வரி 45; இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு ராஜேஸ்வரி வீட்டில் இருந்த போது, எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி வந்து வீட்டின் கதவை தட்டி உள்ளார்.

ராஜேஸ்வரி அவரிடம் ஏன் கதவை தட்டுகிறாய் என கேட்டபோது, அவருக்கும் தண்டபாணியின் மனைவி செல்விக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மறுநாள் மாலை ராஜேஸ்வரி வீட்டின் எதிரே நின்றிருந்த போது, செல்விக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், செல்வி, அவரை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரி பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us