sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி

சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி

சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி


ADDED : ஆக 20, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 04:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தையொட்டி, குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.

ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் யஜூர் வேதத்தை சேர்ந்த, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்தது.

அதிகாலை 5:30 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ஜ் வீதம், மதியம் 12:00 மணி வரை பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று 20ம் தேதி காலை 5:30 மணிக்கு சமஷ்டி காயத்ரி ஜெபம் - ேஹாமம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us