sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

/

மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

மாநில அளவிலான ரக்பி போட்டி வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஜூன் 03, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மாநில அளவிலான ரக்பி போட்டியில் சாதித்த வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநில அளவிலான ரக்பி போட்டிகள் கிருமாம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி ரக்பி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

சங்க உறுப்பினர் தைநேசம் வரவேற்றார். ராஜிவ் காந்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் விஜய கிருஷ்ணா ரப்பாக்கா, புதுச்சேரி ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் வளவன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

ஏற்பாடுகளை துணை செயலாளர் மோகன், துணைத் தலைவர்கள் குமரேசன், மணிகண்டன், விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர். சங்க செயலாளர் பாலஜனகிராமன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us