sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

/

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு


ADDED : ஜூலை 03, 2024 05:38 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திருபுவனை போலீஸ் சார்பில் புதிதாக அமலுக்கு வந்துள்ள குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீதர்த்தி வர்மன் தலைமை தாங்கினார். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்தும், அதிலுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us