sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து வங்கி மேலாளர் சாவு

/

மயங்கி விழுந்து வங்கி மேலாளர் சாவு

மயங்கி விழுந்து வங்கி மேலாளர் சாவு

மயங்கி விழுந்து வங்கி மேலாளர் சாவு


ADDED : செப் 01, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

திருக்கனுார் அடுத்த சந்தை புதுக்குப்பம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் தனது பைக்கில் காட்டேரிக்குப்பம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். லிங்காரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ராஜேந்திரன் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் பரிசோதித்து ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us