sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்

/

முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்

முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்

முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்


ADDED : ஏப் 10, 2024 03:44 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரசியல் லாபத்திற்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அபாண்டமாக பொய் குற்றச்சாட்டு கூறி உள்ளதாக, பா.ஜ., பொருளாதார பிரிவு தலைவர் பிரபாதேவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

நான் காமாட்சி ஓட்டலில், பிரியாணி சாப்பிடும்போது அதில், கரப்பான்பூச்சி கிடந்தது. அதை சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டு இரு நாட்கள் சிகிச்சை பெற்றேன். இதுகுறித்து, புகார் தெரிவித்து, 2 நாட்களுக்கு பின் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.பெண் என்றும் பார்க்காமல் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி இருக்கிறார். ஓட்டல் நிர்வாகத்திற்கு ஆதரவாக, குற்றச்சாட்டு கூறியதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us