sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாம்பு கடித்து சிறுவன் பலி

/

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி


ADDED : மே 20, 2024 03:57 AM

Google News

ADDED : மே 20, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த மருதமலை மகன் அய்யனார், 15; 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், நேற்று காலை 10:30 மணியளவில் அவரது கூரை வீட்டில் துாங்கியபோது. பாம்பு கடித்து விட்டதாக பெற்றோரிடம் கூறினார்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.

புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us