sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது

/

புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது

புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது

புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது


ADDED : மே 28, 2024 03:43 AM

Google News

ADDED : மே 28, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மணமகனை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நாகமுத்து மகள் சரஸ்வதி,19; பி.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வந்த இவருக்கும் பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் ஜெய்கணேஷ் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சரஸ்வதி வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சரஸ்வதியின் தாய் சுமதி,40; அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ஆர்.டி.ஓ., அபிநயா நேற்று விசாரணை நடத்தினார். அதில், சரஸ்வதி தற்கொலையில் அவரது கணவர் ஜெய்கணேஷிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசார் ஜெய்கணேஷை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us