sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை

/

பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை


ADDED : ஏப் 27, 2024 04:29 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் புதுச்சேரி வழியாக சென்று கொண்டிருந்தது. நைனார்மண்டபம் வழியாக பஸ் சென்றபோது, அங்கு நின்ற மர்ம நபர் திடீரென கற்களை வீசி பஸ்சின் முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தி, தப்பிச் சென்றார்.

இதுகுறித்து, பஸ் டிரைவர், பூமாலை கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us