sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 08, 2024 11:10 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிள்ளைச்சாவடிச் சாவடியை சேர்ந்தவர் ஆனந்தன், 36. இவர் பைக்கில் சென்றார். காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சூர்யா, சுபாசேகர், மாதேஷ் ஆகியோர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதை தட்டிக்கேட்ட ஆனந்தனை மூவரும் சேர்ந்து தாக்கினர்.

காயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூரியா உட்பட மூவர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us