sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : ஆக 13, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

நைனார்மண்டபம் சுதானா நகரைச் சேர்ந்தவர் கலைவாணி 40, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் சூரியபிரகாஷ் 43, இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு திரிந்து வந்தார். இதனை தட்டிக்கேட்ட மனைவி கலைவாணியை கடந்த 30ம் தேதி காலை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த கலைவாணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சூரியபிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us