sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு

/

ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டலுக்கு வீட்டு சிலிண்டர் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஜூலை 15, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஓட்டலில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்திய உரிமையாளர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அகல்யா, ஏட்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, கடற்கரையோரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.

இதையெடுத்து, அங்கிருந்த ஒரு காஸ் சிலிண்டரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டல் உரிமையாளர் சின்ன வீராம்பட்டினம் மறைமலையடிகள் சாலை அருள்குமார், 37; மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us