sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு

/

கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு

கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு

கம்பெனியில் மோசடி பங்குதாரர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 02, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே தனியார் கம்பெனியில் 32.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த பங்குதாரர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி பானுப்பிரியா. இவர் வில்லியனுார் பகுதியை சேர்ந்த போர்சிலம்பரசி மற்றும் ஆனந்த்குமார் ஆகியோருடன் கரசூரில் டி2 என் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நவ., மாதம் போர்சிலம்பரசி மற்றும் ஆனந்தகுமார் இருவரும் கம்பெனியில் ரூ. 32.50 லட்சம் பணம் மோசடி செய்தது , தற்போது பங்குதாரர் பானுப்பிரியாவுக்கு தெரியவந்தது.

இது குறித்து பானுப்பிரியா புகாரின் பேரில் மோசடி செய்த போர்சிலம்பரசி மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us