sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு

/

பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு

பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு

பெண்ணிடம் அநாகரீகம் வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூன் 24, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் பெண்ணிடம் தவறாக நடத்து கொண்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த சுகன்யா இவரது மகன் ஆதித்ய கரிகாலன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் சுகன்யாவுக்கு தெரிந்த நபர்கள் ஒருவர் அவரை மருந்துவமனைக்கு அழைந்துசெல்லும் போது திடீர் என்று தவறான நோக்கில் அவர் மேல் கை வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா அவரை கண்டித்தபோது இருவருக்கு தகராறு ஏற்பட்டது.

சுகன்யா புகாரின் பேரில் நகர போலீசார் பொறையார் நெல்லுக்கடை சந்து வீதியைசேர்ந்த ராஜேஷ், 33; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us