sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு

/

கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு

கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு

கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 03, 2025 04:09 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : பஸ் கண்டக்டரை தாக்கிய செக்கர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கடலுார் செல்லும், எஸ்.எஸ்.ஆர்., தனியார் பஸ் கடலுாரில் இருந்து புறப்பட்டு தவளக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. மற்றோரு என்.எஸ்.ஜே., தனியார் பஸ் செக்கர் கர்ணா, கண்டக்டர் சுந்தர்ராஜன் டிரைவர் கவாஸ்கர் ஆகியோர், நேற்று முன்தினம் எஸ்.எஸ்.ஆர். பஸ்சை நிறுத்தி, பஸ்சின் கண்டக்டர் பாலாஜியிடம் டிக்கெட் கேட்டு தாக்கினர். அதில், காயமடைந்த, அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பாலாஜி புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, செக்கர் கர்ணா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us