sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது

/

போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது

போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது

போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது


ADDED : ஆக 12, 2024 05:06 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரங்கப்பிள்ளை வீதியில் 4 வாலிபர்கள் அதிகமாக மதுகுடித்து விட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று போதையில் நிதானமில்லாமல் இருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னையை சேர்ந்த தினேஷ், 24; யுவராஜ், 24; ஹரிகரன், 24; மோகன், 23; என தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us